நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமின் மறுப்பு

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.  உதித் சூர்யா தந்தை தனது ஜாமின் மனுவை திரும்ப பெற்றால் மாணவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும் என கூறப்பட்டுள்ளது. உதித் சூர்யாவின் ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.

Related Stories: