வாக்குறுதியை நிறைவேற்றாததால் அதிமுகவிற்கான ஆதரவு இல்லை: புதிய தமிழகம் கட்சி அறிவிப்பு

சென்னை: வாக்குறுதியை நிறைவேற்றாததால் அதிமுகவிற்கான ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது. நாங்குநேரி ஒன்றிய புதிய தமிழகம் கட்சி செயலாளர் தளவாய் பாண்டி கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Related Stories: