சென்னை திருச்சியில் கடந்த ஜனவரியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளையில் முருகனுக்கு தொடர்பிருப்பதாக தகவல் Oct 13, 2019 திருச்சி கொள்ளை முருகன் பஞ்சாப் நேஷனல் வங்கி சென்னை: திருச்சியில் கடந்த ஜனவரியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளையில் முருகனுக்கு தொடர்பிருப்பதாக தகவல் வந்துள்ளது. பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து முருகனிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்