தமிழகம் புதுக்கோட்டையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஊசி விற்றதாக 6 பேர் கைது Oct 12, 2019 புதுக்கோட்டை ஆறு புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஊசி விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ஊசி விற்றதாக பிரபாகரன், சுகுமார், தர்மா, ராகவேந்திரன், சதீஸ்வரன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலி!: சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு..!!
5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலியாக, சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு: சென்னை மாநகராட்சி
சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு; போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்.! கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதி
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு.! 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு