புதுக்கோட்டையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஊசி விற்றதாக 6 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஊசி விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ஊசி விற்றதாக பிரபாகரன், சுகுமார், தர்மா, ராகவேந்திரன், சதீஸ்வரன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: