திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர்: திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 20 பேருக்கு டெங்கு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதித்த குழந்தைகள் உள்பட 20 பேருக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: