தமிழகத்தின் விருந்தோம்பல் எனக்கும், உடன் வந்துள்ள அதிகாரிகளுக்கும் மறக்க முடியாத அனுபவம்: ஜின்பிங்

காஞ்சிபுரம்: தமிழகத்தின் விருந்தோம்பல் எனக்கும், உடன் வந்துள்ள அதிகாரிகளுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியும் நானும் மனம்விட்டு பேசியதாக கலந்துரையாடல் குறித்து சீன அதிபர் ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: