பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கு

மாமல்லபுரம்: பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது. கடந்த 8-ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 4 நாட்களுக்கு பின் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Related Stories: