சென்னை : வருவாய் நிர்வாக ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சத்தியகோபால் நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தின் மேலாண் இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
சென்னை : வருவாய் நிர்வாக ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சத்தியகோபால் நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தின் மேலாண் இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: