மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற கடற்கரை கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற கடற்கரை கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர், பிரதமர் மோடி ஆகிய இரு தலைவர்களும் கலை நிகழ்ச்சியை கண்டு ரசிக்க உள்ளனர். ஐந்து ரதம் பகுதியில் இளநீர் அருந்தியபடி உரையாடியபின் இருநாட்டு தலைவர்களும் காரில் கடற்கரை கோயிலுக்கு சென்றனர்.

Related Stories: