கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் சீன அதிபர்

சென்னை: கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றடைந்தார். விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் ஓட்டலுக்கு வந்தடைந்தார். பின்னர் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related Stories: