சீன அதிபர் வருகையை ஒட்டி, சென்னை விமான நிலையத்தை சுற்றி போக்குவரத்து நிறுத்தம்

சென்னை: சீன அதிபர் வருகையை ஒட்டி, பாதுகாப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தை சுற்றி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி ஐடிசி ஓட்டல் வரை ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையின் நுழைவுவாயிலான மத்திய கைலாஷ்-சோழிங்கநல்லூர் வரை உள்ள குறுக்கு சாலையும் மூடப்பட்டுள்ளது. இந்திரா நகர் ரயில் நிலையத்தின் முன்பக்க கதவு மூடப்பட்டு, பின் கதவு வழியாக பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: