சென்னை கிண்டியில் இருந்து பல்லாவரம் வரை ஜி.எஸ்.டி. சாலையில் கடும் வாகன நெரிசல்

சென்னை: சென்னை கிண்டியில் இருந்து பல்லாவரம் வரை ஜி.எஸ்.டி. சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் வருகையை ஒட்டி போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: