சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது

சென்னை: சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்னர். கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டல் அருகே முழக்கமிட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: