திருவள்ளூரில் மதுக்கடைகளில் சோதனை செய்யாமலிருக்க லஞ்சம் வாங்கிய கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரில் மதுக்கடைகளில் சோதனை செய்யாமலிருக்க லஞ்சம் வாங்கிய கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமச்சந்திரனுடன் அவரது உதவியாளர் கலைவாணன், ஓட்டுநர் மணியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: