சீன அதிபர்-பிரதமர் மோடி மாமல்லபுரம் வருவதை ஒட்டி பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை கவனிக்க 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: சீன அதிபர்-பிரதமர் மோடி மாமல்லபுரம் வருவதை ஒட்டி பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை கவனிக்க 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 34 பேரை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: