நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யா தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யா தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க தேனி குற்றவியல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கடந்த 25-ம் தேதி உதித்சூர்யாவுடன் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் திருப்பதியில் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: