கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் சிசிலியன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: