சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்பில் குழந்தைகள் சேர்க்கை

சென்னை: சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்பில் குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி மாணவர்களின் கை பிடித்து ஆசிரியர்கள் அரிசியில் “அ” எழுதி கற்றுக்கொடுத்தனர்.

Related Stories: