கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மத்திய தொல்லியல் துறையின் கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அருங்காட்சியத்தை விரைந்து அமைத்து, மக்களுக்கு காட்சிப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: