சீன அதிபர் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் நைஜீரிய இளைஞர் நுழைந்ததால் பரபரப்பு

சென்னை: சீன அதிபர் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் நைஜீரிய இளைஞர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறை விசாரணையில் நைஜீரிய இளைஞர் தலைமறைாக உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நைஜீரிய இளைஞரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: