சென்னை நுங்கம்பாக்கத்தில் இண்டஸ்இண்ட் வங்கித் துணை தலைவர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் இண்டஸ்இண்ட் வங்கித் துணை தலைவர் விஸ்வநாதன் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதன் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் அரை கிலோ வெள்ளியையும்  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Related Stories: