சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கூவம் ஆற்றின் கரையோரம் சிறுவர்கள் விளையாடிய போது தண்ணீரில் தவறி விழுந்து பிரதீப், பிரதீஷ்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: