ஆயுதபூஜை ,மற்றும் விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: ஆயுதபூஜை ,மற்றும் விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து நலன்கள் , வளங்களை பெற்று சீரோடும் , சிறப்போடும் மனமகிழ்வுடன் வாழ வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: