திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை தொடர்பாக திருவாரூரில் 5 பேரிடம் போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை தொடர்பாக திருவாரூரில் 5 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளையில் ஈடுபட்ட சுரேஷின் குடும்பத்தினர், நண்பர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். திருவாரூரில் நகைகளுடன் மணிகண்டன் பிடிபட்டபோது கொள்ளையன் சுரேஷ் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான். திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷின் தாய் கனகவல்லி, மாரியப்பன், ரவி குணா உள்பட 5 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: