விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனைத் தொடங்கியது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனைத் தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

Related Stories: