சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பணிநியமனம் கோரி கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: