பீகார் தலைநகர் பாட்னாவில் தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் துணை முதல்வர் சுஷில்மோடி சிக்கினார்

பீகார்: பீகார் தலைநகர் பாட்னாவில் தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் துணை முதல்வர் சுஷில்மோடி சிக்கினார். பாட்னாவில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட துணை முதல்வர் சுஷில்மோடியை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

Related Stories: