தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அ.தி.மு.க. மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அ.தி.மு.க. மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. விக்கிரவாண்டித் தொகுதி முழுவதும் முதல்வர் எடப்பாடி, சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன

Related Stories: