டிஎன்பிஎஸ்சி குரூப் 2 புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: பாண்டவர்கள் வழியில் அதிமுக அரசு மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: