மாணவர் உதித் சூர்யாவுக்கு உதவியதாக 2 பேராசிரியர்கள் மீது கல்லூரி முதல்வர் புகார்

தேனி: மாணவர் உதித் சூர்யாவுக்கு உதவியதாக 2 பேராசிரியர்கள் மீது தேனி மருத்துவக்கல்லூரி முதல்வரே போலீசில் புகார் அளித்துள்ளார். தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வேல்முருகன் மற்றும் திருவேங்கடம் மீது கல்லூரி முதல்வர் புகார் அளித்துள்ளார்.

Related Stories: