சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற செயலக துப்புரவு பணியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த எம்.இ. மற்றும் எம்.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்பு பட்டதாரிகளிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் 10 பெருக்குபவர், 4 துப்புரவுப் பணியாளர்கள் என்று மொத்தம் 14 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தொகுதி குறிப்பிடாமல் உடல் வலிமையோடு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
முதுகலை பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரிகள் சட்டமன்ற செயலக துப்புரவு பணிக்கு விண்ணப்பம் : வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை அம்பலம்
- முதுகலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள்
- தொழில்நுட்ப பட்டதாரிகள்
- சட்டமன்ற செயலக துப்புரவு பணி: வேலையின்மை வெளிப்பாடு துக்கலை பொறியியல்