நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பாக திருவனந்தபுரத்திலுள்ள நீட் பயிற்சி மையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: