சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் பி.எஸ்.சி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் விசாரணைக்கு ஆஜர்

சென்னை: சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் பி.எஸ்.சி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த சந்தேகத்தை அடுத்து 2 மாணவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: