பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலைகளின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றாததால் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என கூறப்படுகிறது.

Related Stories: