சென்னை பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை Sep 26, 2019 Subasree பள்ளி ஆய்வாளர் சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலைகளின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றாததால் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என கூறப்படுகிறது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்