நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.35.19 கோடியில் கட்டப்பட்ட 14 பாலங்களை முதல்வர் திறந்தார்

சென்னை: நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.35.19 கோடியில் கட்டப்பட்ட 14 பாலங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Related Stories: