டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பொதுநல மனு தாக்கல்

சென்னை: டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கக் கோரியும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

Related Stories: