திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீர் வெடி சத்தம்: பொதுமக்கள் அச்சம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீர் வெடி சத்தத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 கி.மீ. சுற்றளவுக்கு கேட்ட பெரும் வெடி சத்தத்துக்கு காரணம் தெரியாததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: