நியூயார்க்: நியூயார்க் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்தித்துள்ளனர். கூடிய விரைவில் இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தியாவின் சிறந்த நண்பர் டொனால்டு ட்ரம்ப் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான 3 வது பேச்சுவார்த்தை 3 மாதங்களில் நடைபெறும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இருநாட்டு பிரச்சனையை தீர்த்துக்கொள்ள டிரம்ப் கூறியுள்ளார்.