சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 413 இலவச நீட் பயிற்சி மையங்களில் நாளை முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. குஜராத்தை சேர்ந்த ஈடோஸ் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், அரசு ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.