நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திமுக.வுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திமுக.வுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு என தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில் இடைத்தேர்தலிலும் கூட்டணி தொடர்கிறது என தெரிவித்தனர்.

Related Stories: