நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி சிபிஐ விசாரணை தேவை: சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி சிபிஐ விசாரணை தேவை என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய மருத்துவர் ரவீந்திரன், மராட்டிய மாநிலத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மூலம் மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, நாடு முழுவதும் நடந்துள்ள மருத்து படிப்பு சேர்க்கை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: