சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

சென்னை: சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டில் சிறுமியை பணிக்கு அமர்த்திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: