சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முமபையில் தேர்வு எழுதியவர், கவுன்சிலிங்கிலும் கலந்துகொணடார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது மும்பையில் தேர்வு எழுதிய மாணவரே கலந்துகொண்டார் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவிதித்துள்ளனர். ஆனால், தேனி மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் தொடங்கும்போது மாணவர் உதித் சூர்யா வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளார்.