தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சிறப்பு அதிகாரியாக சித்திக் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சிறப்பு அதிகாரியாக சித்திக்கை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதியஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்திக் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்.

Related Stories: