கரூரில் லாரிகள் நிலைநிறுத்தத்தால் வெளிமாநிலத்துக்கு செல்ல வேண்டிய ஜவுளி ரகங்கள் தேக்கம்

கரூர்: கரூரில் லாரிகள் நிலைநிறுத்தத்தால் வெளிமாநிலத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளது. 1,800 லாரிகள் ஓடாததால் கொசுவலை, ஜவுளி, காகிதங்கள், வாழை ஆகியவற்றை வெளிமாநிலத்துக்கு எடுத்துச்செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

Related Stories: