தமிழகம் கரூரில் லாரிகள் நிலைநிறுத்தத்தால் வெளிமாநிலத்துக்கு செல்ல வேண்டிய ஜவுளி ரகங்கள் தேக்கம் Sep 19, 2019 கரூர் புறநகரில் கரூர்: கரூரில் லாரிகள் நிலைநிறுத்தத்தால் வெளிமாநிலத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளது. 1,800 லாரிகள் ஓடாததால் கொசுவலை, ஜவுளி, காகிதங்கள், வாழை ஆகியவற்றை வெளிமாநிலத்துக்கு எடுத்துச்செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது
அதானி, அம்பானியிடம் டெம்போவில் கருப்பு பணம் விவகாரம்.. சிபிஐயின் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் : ப.சிதம்பரம் விமர்சனம்
ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்; அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே அறிக்கை
தமிழகத்தில் தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ₹86.25 கோடி செலவில் எல்லிஸ் சத்திரம் அணைகட்டை முதன்மை செயலாளர் ஆய்வு