ஈரோட்டில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு: ஈரோட்டில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் உடல் நிலை மோசமடைந்த வடமாநில தொழிலாளி ஒருவர் மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: