பல கட்சி ஆட்சி முறைதான் இந்திய ஜனநாயகத்தின் முழுகெலும்பாக உள்ளது: திருமுருகன் காந்தி

 சென்னை: பல கட்சி ஆட்சி முறைதான் இந்திய ஜனநாயகத்தின் முழுகெலும்பாக உள்ளது என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்து ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல கட்சிகளின் கூட்டணியோடுதான் பாஜக. தற்போது மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளது.

Related Stories: