சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் வைத்த ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவராத பிரிவில் வழக்குப்பதிவு

சென்னை: சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் வைத்த ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவராத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் மீது ஜாமினில் வெளிவர முடியாத 308 பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: