சென்னை: மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன உரிமை சட்டத்தினால் அதிக பாரம் ஏற்றுவதில்லை இதனால் வாடகை உயர்வை உயர்த்தி தரக்கோரிய கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் வேலைநிறுத்தம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.