சென்னையில் பெரியார் படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

சென்னை: சென்னையில் பெரியார் படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் 141-வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். , அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சி,வி.சண்முகம் உள்ளிட்டோரும் பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: